Press ESC to close

2
admin
2 Min Read

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் வாச்சாம கோச்சரமே மனசா என்ற கீர்த்தனையில் தியாகராஜர் இந்த குறளின் பொருளை வைக்கிறார். காட்டில் சீதை ஒரு மானை பார்க்கிறாள். அதன் வால் புசு புசு என்று முடி நிறைந்து கண்ணை…

4
admin
4 Min Read

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும். இது இன்று வகுப்பில் விளக்கிய குறள். விளக்கம் சொல்லிவிட்டு பலகையில் எழுதி ஒரு மாணவரை…

4
admin
4 Min Read

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண் தொடி கண்ணே உள பொழிப்பு (மு வரதராசன்): கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. ஆணின்…

3
admin
3 Min Read

அன்பிலார் எல்லாம் தமக்குரியார் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பு – எலும்பு. இந்த குறளுக்கு அன்புடையார் தம் எலும்பையும் தருவர் என்று நேரடிப்பொருளில் சொல்லாமல் உடலையும் தருவர் என்பது பரவலான உரை. நம்மில் பலர் அன்பானவர்கள்தான் ஆனால் அத்தனை பேரும்…

4
admin
4 Min Read

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் (அதிகாரம்:சூது குறள் எண்:940) இரா சாரங்கபாணி உரை: பொருளை இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கும் சூதாட்டம் போல, உடல் துன்பத்தால் வருந்த வருந்த உயிர் அதன் மேல் காதலுடையதாகும். இந்த…

1
admin
1 Min Read

A “Companion” Is Someone Who Shares Your Bread The word companion carries an ancient meal inside it. It came into English through Old French compaignon, from the Late Latin companio….